14/07/2026
இன்றைய தினம் 13.07.2026, திங்கட்கிழமை- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர், அருள்மிகு வண்டிகருப்பணசாமி திருக்கோவிலில், பரம்பரை பூசாரிகளான முத்தரையர் சமூகத்தினரை வெளியேற்றிவிட்டு பலவந்தமாக மாற்று சமூகத்தினரை பூசாரிகளாக நியமிப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுத்து வருவதை, தடுத்து நிறுத்தும் விதமாக, அங்கு கூடியிருந்த மக்களோடு இணைந்து அதிகாரியிடம் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்!..
மேலும், பாரம்பரிய உரிமையை மீட்க சட்டப்போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்!..
#தமிழர்_தேசம்_கட்சி